இலங்கை: தண்டனையிலிருந்து தப்பித்தலுக்கு எதிரான போராட்டத்தில் சட்ட வழிமுறைகள்

–முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ITJP நடாத்தும் சட்ட நிபுணர்களுடனான விசேட கருத்தரங்கு தமிழ் இனத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 10 ஆவது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு சர்வதேச உண்மைகள் மற்றும் நீதித்திட்டத்திற்கான அமைப்பு (ITJP) நடாத்தும் விசேட கலந்துரையாடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10) பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது. இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்று 10 வருடங்களாகியும் நீதி கிடைக்காத நிலையில் சர்வதேச நீதிமன்றங்கள் நீதி வழங்கத்தவறும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி … Continue reading இலங்கை: தண்டனையிலிருந்து தப்பித்தலுக்கு எதிரான போராட்டத்தில் சட்ட வழிமுறைகள்